Thursday, February 16, 2017

சிலுவையை பற்றிய அரிய உண்மைகள்





இத் தகவல் Oxford பல்கலைக்கழகம் மாணவர் அராய்ச்சியில் வெளியிட்டுள்ள தகவல்,..

சிலுவையை பற்றிய அரிய உண்மைகள்:
"இயேசு கிறிஸ்து சுமந்த சிலுவையின்
எடை-150 கிலோ
நீளம்-15 அடி
அகலம்-8 அடி"

சரீரத்தில் அறையப்பட்ட ஆணியின் நீளம்-8 அங்குலம்
அகலம்-3/4 அங்குலம்

இயேசுவை பற்றி:
அவருடைய உயரம்:-
5 அடி 11அங்குலம்
அவருடைய எடை: 85 கிலோ

இயேசுவின் பாடுகளை பற்றி:
"இயேசு கிறிஸ்து நடந்து வந்த போது 3 முறைத் தடுமாறி கீழே விழுந்திருக்கிறார்".

17 மணி நேரம் தண்ணீர் இல்லாமல் அவதிப்பட்டிருக்கிறார்.

அவர் சரீரத்தில் மொத்தம் 5480 காயங்கள் ஏற்பட்டிருக்கின்றன.

அவருடைய முதுகில் ஏறத்தாழ 150 ஆழமான காயங்கள் இருந்தன.

அவருடைய தலையை கிளித்து 17 முட்கள் உள்ளே சென்றன.

அவருடைய உடலில் இருந்து 6.5 லிட்டர் இரத்தம் கசிந்தது.

இயேசு கிறிஸ்துவை எருசலேம் வீதி வழியாக 350 சேவகர்களும், 50 குதிரை வீரர்களும் இழுத்துச் சென்றனர்.

யூத கால அட்டவணையின் படி "அக் அபூர்வே கோன்ஜீதா 785 நிசான் 15 அன்று மரித்தார்; நாம் பின்பற்றும் கால அட்டவணையின்படி கிபி 30 ஆம் ஆண்டு ஏப்ரல்
7 ம் தேதியிலே மரித்தார்.

சிலுவையிலுள்ள INRI எழுத்து லத்தீன் வார்த்தை; அதின் அர்த்தம்;
.
I-IESUS
N-NAZARINE
R-REXO
I-IDONEUS
இவ்வார்த்தையின் பொருள்: "நசரேயனாகிய இயேசு யூதருக்கு ராஜா.


மருத்துவராகிய லூக்கா இயேசு மரித்ததற்கு சான்றிதழ் வழங்கினார்.

No comments:

Post a Comment